உயர்தரப் (2023 )பரீட்சையில் துணுக்காய் வலயத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற எமது பாடசாலை

கடந்த வாரம் வெளியான உயர்தர பரிட்சையின் பெறுபேறுகளின் அடிப்டையில் எமது பாடசாலையானது துணுக்காய் வலயத்தில் சிறந்த பெறுபேற்றை பதிவு செய்துள்ளது .அந்தவகையில் 12 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைகழகத்துக்கு தெரிவாகி உள்ளனர் குறிப்பாக இரண்டு மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யபட்டது சிறப்பம்சம் ஆகும் இந்த சிறந்த பெறுபேற்றை அடைவதற்கு உதவிய அதிபர் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் மற்றும் கல்விச்சமூகத்தினருக்கும் எமது நன்றியை தெரிவித்துகொள்கிறோம்

Read More

ஓய்வு நிலை அதிபர் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா

“#விழுதுகள்_கூடி_வேரில்_சந்திப்போம்“ 12.05.2024 அன்று நடைபெற்ற எமது பாடசாலையில் கடமையாற்றிய ஓய்வநிலை அதிபர், ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா. முழு அனுசரணை : #சொக்கலிங்கம்_சரஸ்வதி_குடும்பம்_பாரதிநகர்_யோகபுரம்.

Read More

க பொ த சாதாரண தர மாணவர்களுக்கான கற்றல் கையேடு வழங்கல்.

பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையம் 2024ம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்த 2000 மாணவர்களுக்கு பாரி சுயகற்றல் ஏடு -03 நூல்களை விநியோகிக்கும் நிகழ்வு 2024.03.21 ம் திகதி மு/யோகபுரம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.தி.ஜோன்குயின்ரஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி. மாலதி முகுந்தன் வலயக் கல்விப் பணிப்பாளர் துணுக்காய்…

Read More

மாணவர்களால் பயன்தருமரங்கள் மற்றும் நிழல்தருமரங்கள் நாட்டிவைக்கப்பட்டது

இன்றைய தினம் பாடசாலை மாணவர்களால் பயன்தருமரங்கள் மற்றும் நிழல்தருமரங்கள் நாட்டிவைக்கப்பட்டது

Read More

பாடசாலைத்தோட்டம் மேற்பார்வை செய்யப்பட்டு மதிப்பீடு செய்யும் நிகழ்வில்

தொழில் முனைவுடனான பாடசாலைத்தோட்டம் தொடர்பான மதிப்பீடு செய்வதற்காக வித்தியாலயத்தில் பாடசாலைத்தோட்டம் மேற்பார்வை செய்யப்பட்டு மதிப்பீடு செய்யும் நிகழ்வில்

Read More