மகுடவாசகம் (Motto)
“கலை பல கற்று நிலைபெறு வாழ்வில்”
தூரநோக்கு (Vision)
மாற்றமுறும் சமூக தேசிய சர்வதேச தேவைக்கமைவாக பெருமை மிகு பண்பாடு கொண்ட தேர்ச்சி மிகு மாணவர்களை உருவாக்கி தேசிய ரீதியில் முதன்மைப் பாடசாலையாக மிளிர்தல்.
நோக்கக்கூற்று (Mission)
மாணவர்களின் ஆற்றல் மற்றும் விழுமியச் செயற்பாடுகளை கற்றல் கற்பித்தல் இணைபாட செயற்பாட்டின் மூலம் அதிகரித்தல்.
பெற்றோர்களின் முழுமையான பங்கேற்பிற்கு வழிசமைத்து வெளிப்படைத் தன்மையுடன் ஒற்றுமையான மேன்மை தங்கிய சமூகத்தை கட்டியெழுப்புதல்.
சமூகம், சமூகம் சார்ந்த திணைக்களம் மற்றும் அமைப்புக்களின்
தொடர்பாடலில் சமநிலையை உறுதிப்படுத்தல்.
பௌதீக ஆளணி வளங்களின் வினைத்திறனுடனான உச்சப் பயன்பாட்டைப் பெறுவதுடன் மேலும் விருத்தி செய்து முதன்நிலைப் பாடசாலையாக மிளிர வழிசமைப்போம்.
