யோகபுரம் மகாவித்தியாலயம் முதலிடம்

யோகபுரம் மகாவித்தியாலயம் முதலிடம் 09.07.2024 துணுக்காய் கோட்டத்துக்குட்ப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் யோகபுரம் மகாவித்தியாலம் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட துணுக்காய் கோட்டத்துக்குட்ப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கோட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள் கடந்த 03.07.2024 மற்றும் 04.07.2024 ஆகிய தினங்களில் மல்லாவி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுள்ளதுஇதன்போது யோகபுரம் மகாவித்தியாலயம் அதிகூடிய புள்ளிகளை பெற்று கோட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது.இந்த போட்டிகளில் யோகபுரம் ஆரம்ப பாடசாலை 5 புள்ளிகளையும் , மயில்வாகனம்தமிழ் வித்தியாலயம் 2.5…

Read More

எமது பாடசாலையின் வரலாறு

சைவமும் தமிழும் வீரமும் தழைத் தோங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஈழத்தின் வடக்கே முல்லை மாநகரின் யாழ் – கண்டி A9 நெடுஞ்சாலையில் மாங்குளம் சந்தியில் இருந்து மேற்கே பதினாறு கிலோ மீற்றர் தூரத்தில் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் மல்லாவி என்னும் பழமை வாய்ந்த கிராமம் அமைந்து ள்ளது. காடும் காடு சார்ந்த இடங்களும், வயலும் வயல்வெளிகளும், சிறுகுளங்களும், குட்டைகளும் வரலாற்றுப் புகழ்மிக்க வன்னிவிளான்குளம் அம்மன் ஆலயமும் இடையிடையே சிறு கிராமங்களும் இருமருங்கும் காட்சியளிக்க மாங்குளம் துணுக்காய்…

Read More

பாடசாலை பற்றிய அடிப்படைத் தகவல்கள்

பாடசாலை பற்றிய அடிப்படைத் தகவல்கள் பாடசாலையின் பெயர் மு/யோகபுரம் மகா வித்தியாலயம் முகவரி ; பாரதிநகர், யோகபுரம். பாடசாலை ஆரம்பம் 1962.06.01 பாடசாலையின் தொலைபேசி இலக்கம் 021 228 4241 அதிபர் தொலைபேசி இலக்கம் 077 345 0241 கோட்டம் துணுக்காய் வலயம் துணுக்காய் கிராமசேவகர் இலக்கமும் பிரிவும் மு/30,பாரதிநகர் பிரதேச்செயலகப்பிரிவு துணுக்காய் மாவட்டம் முல்லைத்தீவு மாகாணம் வடமாகாணம் பாடசாலையின் வகை 1AB (தேசிய பாடசாலை) பாடசாலையின் குறியீட்டு இலக்கம் 1403002 பாடசாலையின் தொகை மதிப்பீட்டு இலக்கம்…

Read More

பாடசாலை அபிவிருத்தி குழு

கீழ்வரிசையின் வலமிருந்து இடமாக திருமதி.இ.மகாலிங்கம் (பெற்றோர்), திருமதி.செ.கருணாநிதி (ஆசிரியர்), திருமதி.சு.ரஞ்சன் (ஆசிரியர்),திரு.த.பிறெமச்சந்திரன் (அதிபர்), திரு.தி.கிரிதரன் (ஆசிரியர்), திருமதி.பு.யோகானந்தராஜா (ஆசிரியர்), திருமதி.ஜெ.ஞானேஸ்வரன் (பெற்றோர்), மேல்வரிசையின் வலமிருந்து இடமாக செல்வி.ச.சரணியா (பழைய மாணவி),திரு.இ.கிருபாகரன் (பழைய மாணவன்), திரு.சு.சுபநேசன் (ஆசிரியர்), திரு.கிரிதரன் (பெற்றோர்), திரு.த.பிறோமானந்தன் (பெற்றோர்), திருமதி.ச.உதயகுமார் (ஆசிரியர்). இலவசக் கல்வியின் பயனாக பண்புசார் தரம்மிக்க கல்விக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுப்பதற்கான தேசிய கல்விக் கொள்கை சட்டகத்தின் ஊடாக பாடசாலை மட்டத்தில் தீர்மானங்களை எடுப்பதற்காக பாடசாலைகள் மேலும் பலப்படுத்தவேண்டிய தேவையுள்ளது. இதற்கமைய…

Read More

தூரநோக்கு (Vision) நோக்கக்கூற்று (Mission)

மகுடவாசகம் (Motto) “கலை பல கற்று நிலைபெறு வாழ்வில்” தூரநோக்கு (Vision) மாற்றமுறும் சமூக தேசிய சர்வதேச தேவைக்கமைவாக பெருமை மிகு பண்பாடு கொண்ட தேர்ச்சி மிகு மாணவர்களை உருவாக்கி தேசிய ரீதியில் முதன்மைப் பாடசாலையாக மிளிர்தல். நோக்கக்கூற்று (Mission) மாணவர்களின் ஆற்றல் மற்றும் விழுமியச் செயற்பாடுகளை கற்றல் கற்பித்தல் இணைபாட செயற்பாட்டின் மூலம் அதிகரித்தல். பெற்றோர்களின் முழுமையான பங்கேற்பிற்கு வழிசமைத்து வெளிப்படைத் தன்மையுடன் ஒற்றுமையான மேன்மை தங்கிய சமூகத்தை கட்டியெழுப்புதல். சமூகம், சமூகம் சார்ந்த திணைக்களம்…

Read More

பாடசாலைக்கீதம்

இராகம்:- காபி தாளம் :- ஆதி வாழியவே வாழியவே வாழிய வாழிய வாழியவே வாழிய யோகபுரம் மகா வித்தியாலயம் வாழிய வாழியவே வாழியவே எங்கள் மகா வித்தியாலயம் வளர்பிறை போல் வளர்ந்தெந்நாளுமே மேழி பிடித்திடும் உழவர்களின் மைந்தர் மேன்மையடைந்திட வாழியவே யோகபுரம் குடியேற்ற மக்களுக்கென ஓங்கி வளர்ந்திடும் வித்தியாலயம் ஏழைகள் உயர்ந்திட அரசினர் உதவிடும் இலவசக் கல்வி அளிக்குமிடம் செந்தமிழதனொடு ஆங்கில மொழியை பைந்தமிழ்ச் சிறுவர்கள் பயிலுமிடம் நம் தமிழ்க் கலைகளைநல்லாசிரியர்கள் நாட்டை முன்னேற்ற பயிற்றுமிடம் கணித…

Read More