துணுக்காய் வலய க. பொ. த(உ / த )மாணவர்களுக்கான செயலமர்வு
எமது பாடசாலையில் கடந்த 02,03.2023 ( சனி ஞாயிறு) தினங்களில் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் உயர்தர கலை வர்த்தக பிரிவு மாணவர்களுக்குகணக்கியல்வணிகவியல்தமிழ்புவியியல்போன்ற பாடங்கள் யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் ஆன திரு.t.வேல்நம்பி தலைமையில் சிரேஷ்ட விரிவுரையாளர்களானதிரு.n.பிரதீபராஜாதிரு.c.உமாகாந்திரு.a. அஜந்தகுமார்திரு..ரமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அத்துடன் 181 மாணவர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள்பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இச்செயலமர்வு மிகவும் நேர்த்தியான முறையில் நடைபெற்றது.செயலமர்வின் இறுதியில் மாணவர்கள் கருத்துக்கள் வழங்கும் போது மிகவும் பயன்பாடு உடையதாக இருந்தது என…
