“சேவைக் கழகம்”
இன்று முதல் (2026.08.07), யோகபுரம் மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் விருந்தோம்பல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் “சேவைக் கழகம்” என்ற புதிய கழகம் உத்தியோகபூர்வமாகத் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. 🔹️இக்கழகத்தின் பொறுப்பாசிரியராக திருமதி தர்ஷிணி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 🔹️கழகத்திற்கான முதலாவது பயிற்சி நிகழ்வு இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. இதில், எமது பாடசாலையின் பழைய மாணவியும் தற்போது விடுதி முகாமைத்துவத் (Hotel Management) துறையில் கல்வி பயிலும் மாணவியுமான செல்வி சிவச்செல்வதங்கேஸ்வரன் சங்கவி வளவாளராகக் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு…
