யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற காலைப் பிரார்த்தனை.

வெள்ளிக்கிழமை (2026.09.11) யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற காலைப் பிரார்த்தனையில், ஐயங்கன்குளம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திருமதி கீதா பாலசிங்கம் அவர்கள் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு சிறப்பான நற்சிந்தனைகளை வழங்கினார்.இந்நிகழ்வில் யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்களுடன், யோகபுரம் ஆரம்பப் பாடசாலை மாணவர்களும் இணைந்து காலை பிரார்த்தனையில் கலந்துகொண்டனர்.

On Friday (2026.09.11), during the morning prayer held at the Main Hall of Yogapuram Maha Vidyalayam, Mrs. Geetha Balasingham, former Principal of Iyankankulam Maha Vidyalayam, participated in the programme and delivered inspiring thoughts to the students.The morning prayer was attended by the students of Yogapuram Maha Vidyalayam, together with the students of Yogapuram Primary School.

மறுமொழி இடவும்