யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற காலைப் பிரார்த்தனை.

வெள்ளிக்கிழமை (2026.09.11) யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற காலைப் பிரார்த்தனையில், ஐயங்கன்குளம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திருமதி கீதா பாலசிங்கம் அவர்கள் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு சிறப்பான நற்சிந்தனைகளை வழங்கினார்.இந்நிகழ்வில் யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்களுடன், யோகபுரம் ஆரம்பப் பாடசாலை மாணவர்களும் இணைந்து காலை பிரார்த்தனையில் கலந்துகொண்டனர். On Friday (2026.09.11), during the morning prayer held at the Main Hall of Yogapuram Maha Vidyalayam, Mrs. Geetha Balasingham,…

Read More

இன்று நடைபெற்ற சிரமதானப் பணிகள்.

பாடசாலை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதை முன்னிட்டு, யோகபுரம் மகா வித்தியாலயத்தில் இன்று (2026.09.05) மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர். In preparation for the reopening of the school, students and parents of Yogapuram Maha Vidyalayam joined together to carry out community service activities at the school today (05.09.2026).

Read More

விடுமுறை கால வகுப்புக்கள்.

யோகபுரம் மகா வித்தியாலயத்தில் விடுமுறை கால வகுப்புக்கள் தரம் 10 ,தரம் 11 மற்றும் உயர்தர மாணவர்களுக்கு(2027 உயர்தர மாணவர்களுக்கு மாத்திரம்) சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் வருகை தந்து, பிள்ளைகளுக்கான வகுப்புகளை நடத்தி வரும் எமது ஆசிரியர்களுக்கு யோகபுரம் மகா வித்தியாலயம் சார்பில் மனப்பூர்வமான நன்றிகள். Holiday classes are being conducted successfully at Yogapuram Maha Vidyalayam for Grade 10, Grade 11, and Advanced Level students…

Read More

காலைப் பிரார்த்தனை.

இன்று (2026.08.07), யோகபுரம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற காலைப் பிரார்த்தனையின் போது, எமது பாடசாலையின் பழைய மாணவியும் ஓய்வுபெற்ற விவசாயப் போதனாசிரியருமான திருமதி சிவபாலன் புவனேஸ்வரி அவர்கள் நற்சிந்தனை வழங்கினார்.அவரது உரையில், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களின் அவசியம் மற்றும் இறைநம்பிக்கையுடன் வாழ்வதன் முக்கியத்துவம் போன்ற கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.இன்றைய காலைப் பிரார்த்தனையில் யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்களுடன், யோகபுரம் ஆரம்பப் பாடசாலை மாணவர்களும் இணைந்து கலந்துகொண்டனர். Today (2026.08.07), during the morning assembly held at…

Read More

பாடசாலை ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக சிகையைச் சீரமைத்தல் தொடர்பாக மாணவர்களுக்கும் அழகக உரிமையாளர்களுக்கும் விசேட கலந்துரையாடல்.

இன்று (2026.08.07), விடுமுறைக் காலத்திலும் அதனைத் தொடர்ந்து பாடசாலை ஆரம்பமான பின்னரும் மாணவர்களின் சிகை ஒழுங்கை பேணுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், யோகபுரம் மகா வித்தியாலயத்தில் தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று பாடசாலை அதிபர் திரு க.சசிகரன் தலைமையில் நடைபெற்றது.இக்கலந்துரையாடலில் துணுக்காய் மற்றும் மாந்தை அழககச் சங்கத்தின் பிரதிநிதிகள், துணுக்காய் பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலையின் ஒழுக்கத்தைக் கண்காணிக்கும் மாணவத் தலைவர்களும் கலந்து கொண்டனர். Today…

Read More

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களால் ஆசிரியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மதிய விருந்து.

நடைபெற்றுமுடிந்த 2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் அனைவரும் இணைந்து, கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் மதிய விருந்து ஒன்றை 2026.08.07 அன்று ஏற்பாடு செய்திருந்தனர்.இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களின் பெற்றோர்களும், பாடசாலையின் முன்னாள் அதிபர் திரு. பிரேமச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.  Based on the results of the recently concluded 2025 G.C.E. Advanced Level Examination,…

Read More

தரம் 10 மற்றும் தரம் 11 மாணவர்களுக்காக வரலாறுப் பாடத்திற்கான விசேட செயலமர்வு.

யோகபுரம் மகா வித்தியாலயத்தில் 2026.08.06 அன்று தரம் 10 மற்றும் தரம் 11 மாணவர்களுக்காக வரலாறு பாடத்திற்கான விசேட செயலமர்வு நடைபெற்றது.இந்நிகழ்வின் வளவாளராக இலங்கையில் தமிழ்மொழி மூல வரலாற்றுப் பாட வளவாளர்களில் ஒருவரான நித்தியவிநோதினி அவர்கள் கலந்து கொண்டார்.இச்செயலமர்வில், வரலாறுப் பாட வினாத்தாளின் மாதிரி அமைப்பு, வினாக்களுக்குப் புள்ளியிடும் முறை, வரைபடங்களில் இடங்களைக் குறித்தல் தொடர்பான நடைமுறை வழிகாட்டல்கள் என்பன விரிவாக விளக்கப்பட்டன. A special History workshop for Grade 10 and Grade 11…

Read More

சுற்றாடல் முன்னோடிப் பதக்கங்களைப் பெறுவதற்கான வழிகாட்டல் கருத்தமர்வு.

இன்று (2026.08.04), யோகபுரம் மகா வித்தியாலயத்தில், மாணவர்களை சுற்றுச்சூழல் நேயமிக்கவர்களாக உருவாக்கும் நோக்கில் சுற்றாடல் அதிகார சபையால் நடத்தப்படும் சுற்றாடல் முன்னோடிப் பதக்கங்களைப் பெறுவதற்கான வழிகாட்டல் கருத்தமர்வு தரம் 6 மற்றும் தரம் 7 மாணவர்களுக்காக நடைபெற்றது. Today (2026.08.04), a guidance seminar was held at Yogapuram Maha Vidyalayam for Grade 6 and Grade 7 students on obtaining the Environmental Pioneer award under the programme conducted…

Read More

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு.

யோகபுரம் மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டிலும்,மருதம் AGROTECH நிறுவனத்தின் அனுசரணையிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு 2026.08.01 அன்று யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வளவாளர்களாக கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் பிரதி அதிபரும் யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவருமான திரு. சத்தியரூபன் அவர்களும், யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையின் ஆசிரியர் திரு. மதுரன் அவர்களும் கலந்துகொண்டனர். இக்கருத்தரங்கில் யோகபுரம் ஆரம்பப் பாடசாலை, அணிஞ்சியன்குளம் தமிழ்…

Read More

2026 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்களுக்கும், யோகபுரம் ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.

இன்று (2026.07.31) எமது பாடசாலையின் காலை பிரார்த்தனையில், மாணவர்களுக்கான நற்சிந்தனையை வழங்குவதற்காக மல்லாவி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் திருவாளர் ஜேசுதானந்தர் அவர்கள் வருகை தந்திருந்தார்.இந்நிகழ்வின்போது, 2026 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்களுக்கும், யோகபுரம் ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்கி ஊக்கப்படுத்தினார்.எமது அழைப்பை ஏற்று வருகை தந்து, மாணவர்களுக்கு பயனுள்ள வழிகாட்டலையும் ஆசிகளையும் வழங்கிய மல்லாவி மத்திய…

Read More