சத்தியப் பிரமாண நிகழ்வு

நேர்மை வாரத்தை முன்னிட்டு, யோகபுரம் மகா வித்தியாலய ஆசிரியர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (2026.07.28) நடைபெற்றது. As part of Integrity Week, the oath-taking ceremony for the teachers of Yogapuram Maha Vidyalayam was held today (28 July 2026).

Read More

யோகபுரம் மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்த உலக வங்கிப் பிரதிநிதிகள்.

யோகபுரம் மகா வித்தியாலயத்திற்கு இன்று (2026.07.27) வருகை தந்த உலக வங்கிப் பிரதிநிதிகள், மாகாணக் கல்வி மற்றும் வலயக் கல்விப் பிரதிநிதிகள், எமது பாடசாலையில் முன்னெடுக்கப்படும் பாடசாலை மட்ட ஆசிரியர் தொழில்வாண்மை விருத்தி நடவடிக்கைகள் மற்றும் மாணவர்களின் கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களின் கற்றல் மேம்பாடு தொடர்பான செயற்பாடுகளைப் பார்வையிட்டனர். World Bank representatives, along with provincial education and zonal education representatives, who visited Yogapuram Maha Vidyalayam today (2026.07.27), observed…

Read More

சிகையைச் சீரமைத்தல் தொடர்பாக விசேட கலந்துரையாடல்.

மாணவர்களின் சிகை திருத்தும் முறை மற்றும் பாடசாலை ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக சிகையைச் சீரமைத்தல் தொடர்பாக, இன்றைய தினம்(2026.07.26) எமது வேண்டுகோளின் பேரில் முல்லை மாவட்ட அழகக சங்கமும், துணுக்காய் பிரதேச சபையும் இணைந்து ஒழுங்கமைத்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. A special discussion on students’ haircut standards and maintaining hairstyles in accordance with school disciplinary regulations was held today (2026.07.26). The meeting was organised jointly by…

Read More

உயர்தர மாணவர்களுக்கான ஒன்றுகூடல்.

2026.07.23 (வியாழக்கிழமை) நடைபெற்ற உயர்தர மாணவர்களுக்கான ஒன்றுகூடலின் சில பதிவுகள். A few highlights from the Advanced Level students’ gathering held on Thursday, 23 July 2026.

Read More

பாடசாலையைத் தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்கும் நோக்கத்துடன் சிரமதானப் பணி.

யோகபுரம் மகா வித்தியாலயத்தின் அனைத்து மாணவர்களும் தங்களது பாடசாலையைத் தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்கும் நோக்கத்துடன், 2026.07.22 அன்று (புதன்கிழமை) ஒன்றிணைந்து சிரமதானப் பணியில் ஈடுபட்டனர். All the students of Yogapuram Maha Vidyalayam participated together in a voluntary community service (Shramadana) programme on Wednesday, 22 July 2026, with the aim of keeping their school clean and well-maintained.

Read More

ஆடிப்பிறப்பு தினக் கொண்டாட்டம்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான ஆடிப்பிறப்பு தினமான இன்று (2026.07.17) , யோகபுரம் மகா வித்தியாலயத்தின் இந்துமாமன்றத்தின் ஒழுங்குபடுத்துதலில் ஆசிரியர்களால் ஆடிக்கூழ் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. To mark Aadi Pirappu, one of the traditional festivals of the Tamil people, the Hindu Society of Yogapuram Maha Vidyalayam organized the preparation of the traditional Aadi Koozh on today (2026.07.17). The Aadi Koozh was prepared by…

Read More

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சையும் கலந்துரையாடலும்

யோகபுரம் மகா வித்தியாலயத்தின் கோரிக்கையை ஏற்று, தேசிய சேமிப்பு வங்கியினரால் (NSB) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சையும் அதனைத் தொடர்ந்து மீட்டற் கலந்துரையாடலும் வளவாளரான திரு J.J பேர்னார்ட் (யா/தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி – ஆசிரியர்) அவர்களால் 2026.07.11 அன்று யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் யோகபுரம் ஆரம்பப் பாடசாலை, அணிஞ்சியன்குளம் தமிழ் வித்தியாலயம், பாண்டியன்குளம் ஆரம்பப் பாடசாலை, மயில்வாகனம் தமிழ் வித்தியாலயம், மூன்றுமுறிப்பு அ.த.க. பாடசாலை,குமாரசாமி…

Read More

வழிகாட்டல் செயலமர்வு

யோகபுரம் மகா வித்தியாலயத்தின் ஒழுங்குபடுத்துதலில் மருதம் மக்கள் மன்றத்தின் அனுசரணையுடன் 2026 உயர்தர பரீட்சையில் வரலாறு பாடத்தில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு 2026.07.09 அன்று  யோகபுரம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இவ்வழிகாட்டல் செயலமர்வின் வளவாளராக யாழ் பிரபல ஆசிரியர் பத்மன் அவர்கள் கலந்து கொண்டார். யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்களுடன் மல்லாவி மத்திய கல்லூரி,பாலிநகர் மகா வித்தியாலய மாணவர்களும் கலந்து கொண்டனர். A guidance workshop for students appearing for the History subject in the Advanced Level…

Read More

பாட தெரிவுக் கலந்துரையாடல்

30.06.2026 அன்று யோகபுரம் மகா வித்தியாலயத்தில்  நடைபெற்ற உயர்தரத்தில் பாட தெரிவு, Z- score கணித்தல்,கணித விஞ்ஞான பாடங்களை கற்பதால் கிடைக்கக் கூடிய பல்கலைக்கழக வாய்ப்புகள் தொடர்பாக மிக சிறப்பான கலந்துரையாடல் நடைபெற்றதுஇக் கலந்துரையாடலை யாழ் பல்கலைக்கழக கல்வியியல்துறை விரிவுரையாளர் திரு சர்வேஸ்வரா அவர்கள் நிகழ்த்தினார் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

Read More