NEWS & EVENTS
துணுக்காய் வலய க. பொ. த(உ / த )மாணவர்களுக்கான செயலமர்வு
எமது பாடசாலையில் கடந்த 02,03.2023 ( சனி ஞாயிறு) தினங்களில் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் உயர்தர கலை வர்த்தக பிரிவு மாணவர்களுக்குகணக்கியல்வணிகவியல்தமிழ்புவியியல்போன்ற பாடங்கள் யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் ஆன திரு.t.வேல்நம்பி தலைமையில் சிரேஷ்ட விரிவுரையாளர்களானதிரு.n.பிரதீபராஜாதிரு.c.உமாகாந்திரு.a. அஜந்தகுமார்திரு..ரமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அத்துடன் 181 மாணவர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள்பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இச்செயலமர்வு மிகவும் நேர்த்தியான முறையில் நடைபெற்றது.செயலமர்வின் இறுதியில் மாணவர்கள் கருத்துக்கள் வழங்கும் போது மிகவும் பயன்பாடு உடையதாக இருந்தது என…
முதலாம் தவணைப் பரீட்சை (2023) தேர்ச்சி அறிக்கைகள் வழங்கும் நிகழ்வின் பதிவுகள்
இன்று வித்தியாலயத்தில் நடைபெற்ற முதலாம் தவணைப் பரீட்சைத் தேர்ச்சி அறிக்கைகள் வழங்கும் நிகழ்வின் பதிவுகள்
க.பொ.த (சா/த) பரீட்சையில் தோற்றவுள்ள எமது பாடசாலையின் மாணவச் செல்வங்கள்
நல்லாசியுடன் வாழ்த்துகிறோம்..
நாளை 29.05.2023 திங்கட்கிழமை ஆரம்பமாகும் க.பொ.த (சா/த) பரீட்சையில் தோற்றவுள்ள எமது பாடசாலையின் மாணவச் செல்வங்கள் பரீட்சையில் தோற்றிச் சித்திபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அனைவரையும் மனமார வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
யோகபுரம் மகாவித்தியாலய வைரவிழா
முல்லைத்தீவு யோகபுரம் மகாவித்தியாலய வைரவிழா நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகிறது
உயர்தர மாணவர் ஒன்றியத்தின் நட்பு நாடலும் நண்பகல் விருந்தும்
#நட்பு_நாடலும்_நண்பகல்_விருந்தும். நேற்றைய தினம் 18.01.2023 நடைபெற்ற வித்தியாலயத்தின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் நட்பு நாடலும் நண்பகல் விருந்தும் நிகழ்வு சிறப்புற நடைபெற்றது. பிரதம விருந்தினராக வித்தியாலயத்தின் பழைய மாணவன் வைத்திய கலாநிதி செந்தில்க்குமரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக துணுக்காய் பாண்டின்குளம் தொழில்நுட்ப கலை கலாசார மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமையத்தின் தலைவர் திரு கா.யோகநாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
