யோகபுரம் மகா வித்தியாலயத்தின் அனைத்து மாணவர்களும் தங்களது பாடசாலையைத் தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்கும் நோக்கத்துடன், 2026.07.22 அன்று (புதன்கிழமை) ஒன்றிணைந்து சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.
All the students of Yogapuram Maha Vidyalayam participated together in a voluntary community service (Shramadana) programme on Wednesday, 22 July 2026, with the aim of keeping their school clean and well-maintained.








































