யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களான திரு. சோ. ஐங்கரன் மற்றும் திரு. பா. நிசந்தன் ஆகியோரின் முழுமையான பங்களிப்புடன், யோகபுரம் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக, பாடசாலை வளாகத்தில் கண்காணிப்புக் கமராக்கள் மீண்டும் புதுப்பித்து வழங்கப்பட்டுள்ளன.ஏற்கனவே இவர்களால் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராக்கள் செயலிழந்த நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து, தாங்களே முன்வந்து அவற்றை மீளமைத்து, புதிய கண்காணிப்புக் கமராக்களையும் பொருத்தி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.இக்கண்காணிப்பு வேலைத்திட்டத்திற்கு உதவிய எமது பழைய மாணவர்கள் இருவருக்கும் யோகபுரம் மகா வித்தியாலயம் தனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், இப்பணியை நடைமுறைப்படுத்தித் தந்து உதவிய யோகபுரம் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்திற்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
With the generous and full contribution of the old students of Yogapuram Maha Vidyalayam, Mr. S. Ainkaran and Mr. P. Nishanthan, CCTV cameras have been reinstalled and provided to the school premises through the Yogapuram Education Development Federation.It is noteworthy that the CCTV cameras previously installed by them had become non-functional. Recognizing the importance of the safety and security of the school, they voluntarily came forward to restore the existing cameras and install new CCTV cameras.Yogapuram Maha Vidyalayam extends its heartfelt gratitude to these two old students for their valuable contribution to this CCTV surveillance project. The school also expresses its sincere thanks to the Yogapuram Education Development Federation for its support and assistance in implementing this important initiative

