வழிகாட்டல் செயலமர்வு

யோகபுரம் மகா வித்தியாலயத்தின் ஒழுங்குபடுத்துதலில் மருதம் மக்கள் மன்றத்தின் அனுசரணையுடன் 2026 உயர்தர பரீட்சையில் வரலாறு பாடத்தில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு 2026.07.09 அன்று  யோகபுரம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இவ்வழிகாட்டல் செயலமர்வின் வளவாளராக யாழ் பிரபல ஆசிரியர் பத்மன் அவர்கள் கலந்து கொண்டார். யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்களுடன் மல்லாவி மத்திய கல்லூரி,பாலிநகர் மகா வித்தியாலய மாணவர்களும் கலந்து கொண்டனர். A guidance workshop for students appearing for the History subject in the Advanced Level…

Read More

மாணவ முதல்வர்களுக்கானசின்னம் சூட்டும் வைபவம்.

யோகபுரம் மகா வித்தியாலயத்தில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவ முதல்வர்களுக்கானசின்னம் சூட்டும் வைபவம்.  08.07.2026 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வை சிறப்பிக்க பிரதம விருந்தினராக திரு சி.சிவகாந்தி  (யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர், யாழ் கல்வி வலய செயற்பட்டு மகிழ்வோம் – இணைப்பாளர்) அவர்களும் கோட்டக்  கல்விப் பணிப்பாளர் அவர்களும் அயற் பாடசாலை அதிபர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். The Badge-Pinning Ceremony for the newly selected Prefects of Yogapuram Maha Vidyalayam was held successfully on 8 July 2026. The event was graced by Mr. S….

Read More

பாட தெரிவுக் கலந்துரையாடல்

30.06.2026 அன்று யோகபுரம் மகா வித்தியாலயத்தில்  நடைபெற்ற உயர்தரத்தில் பாட தெரிவு, Z- score கணித்தல்,கணித விஞ்ஞான பாடங்களை கற்பதால் கிடைக்கக் கூடிய பல்கலைக்கழக வாய்ப்புகள் தொடர்பாக மிக சிறப்பான கலந்துரையாடல் நடைபெற்றதுஇக் கலந்துரையாடலை யாழ் பல்கலைக்கழக கல்வியியல்துறை விரிவுரையாளர் திரு சர்வேஸ்வரா அவர்கள் நிகழ்த்தினார் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

Read More

வழிகாட்டல் செயலமர்வு

தரம்5 மாணவர்களுக்கானவழிகாட்டல் செயலமர்வும் மாதிரி பரீட்சையும்யாழ் பிரபல வளவாளர்களால்29.06.2026. காலை 8.00 மணிக்குஎமது பாடசாலை பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட எமது பாடசாலையின் ஊட்டல் பாடசாலை மாணவர்கள் அனைவரும் பயன் பெற்றுள்ளனர்.

Read More

பாரளுமன்ற உறுப்பினர் வருகை

இன்று (23.06.2026) எமது பாடசாலைக்கு வருகை தந்த பாரளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் அவர்கள் எமது மைதானத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி வேலை திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார்1.மைதான பின் பக்க மதில் வேலை 2.மைதானத்தில் மாணவர்களுக்கான washroom வசதிகள் போன்ற வேலைகளை நிறைவு செய்ய உறுதி அளித்தார்இவருடன் துணுக்காய் பிரதேச செயலர்,தொழில் நுட்ப உத்தியோகத்தர் , NPP (National People’s Power)பிரதேச உறுப்பினர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Read More

வார இறுதி வதிவிடப் பயிற்சி

19.06.2026 – 21.06.2026 வார இறுதி வதிவிடப் பயிற்சி மு/யோகபுரம் மகா வித்தியாலயம் மு/யோகபுரம் மகா வித்தியாலயத்தில் 2026.06.19 முதல் 2026.06.21 வரை மூன்று நாட்கள் கொண்ட வார இறுதி வதிவிடப் பயிற்சி கிளாரட் சிறுவர் கதம்பத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. மாணவர்களின் ஆளுமை விருத்தி, தம்மைப் பற்றி அறிதல் மற்றும் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி, பல்வேறு பயனுள்ள அமர்வுகள் மற்றும் செயற்பாடுகளுடன் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இப்பயிற்சியின் ஆரம்பமாக “நான் யார்?” என்ற…

Read More

உள ஆற்றுப்படுத்தல் கலந்துரையாடல்

தரம் 11 மாணவர்களுக்கான உள ஆற்றுப்படுத்தல் கலந்துரையாடல்
கிளாரட் சிறுவர் கழக ஆதரவுடன் 2026 சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட இக் கலந்துரையாடல் மாணவர்களை தமது திறமைகளை அறியவும் அவர்களின் ஆளுமையை வளர்க்கவும் பெரிதும் உதவியாக அமைந்தது
எமது வேண்டுகோளை ஏற்று இவ்வாறான ஏற்பாட்டை செய்து உதவிய கிளாரட் சிறுவர் கழகத்துக்கு எமது மனப்பூர்வமாக நன்றிகள்

Read More

Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டம்

தூய்மை இலங்கை வேலைத் திட்டத்தின் கீழ், கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சு ஆகிய இணைந்து, ஹதபிம அதிகார சபை ஊடாக சூழலை நேசிக்கும் உணர்வுபூர்மான தலைமுறையை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘இயற்கையான கற்றல் களம்’ கருத்திட்டத்தின் வடக்கு மாகாண ரீதியான நிகழ்வு முல்லைத்தீவு யோகபுரம் மகாவித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை காலை (02.10.2025) பாடசாலை அதிபர் த.பிறேமசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

Read More

Clean Sri Lanka வேலைத்திட்டம்

Clean Sri Lanka வேலைத்திட்டம்————————————————நாட்டில் உள்ள 50 பாடசாலைகளில் பசுமை வலயங்களை உருவாக்கல் இலங்கையில் தேசிய மட்டத்தில் நடை பெறவுள்ள “Clean Sri Lanka” எனும் விசேட வேலைத்திட்டம் வருகிற 2025 அக்டோபர் 02 ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 50 பாடசாலைகளுள், வடமாகாணத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரே ஒரு பாடசாலையாக எமது மு/யோகபுரம் மகாவித்தியாலயம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் அறிவிக்கிறோம். இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் சுத்தம், பாதுகாப்பு மற்றும்…

Read More

வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டம்

கல்வி அமைச்சின் “Clean steps – safe space” தேசிய வேலைத்திட்டம் துணுக்காய் யோகபுரம் மகா வித்தியாலயத்தில் இன்றையதினம் (9.07.2025) சிறப்பாக நடைபெற்றது. அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் என பலரும் ஒன்றினைந்து இந்த செயற்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர். அதோடு மரம் நடுகை செயற்திட்டமும் சிறப்பாக நடைபெற்று இறுதியாக கருத்தரங்குகள் மற்றும் நாடகங்களும் இடம்பெற்று செயற்திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது

Read More